காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

அரியலூரில் மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்து நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு…

View More காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்