முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.…

View More முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் எம்பி ரமேஷின் நீதிமன்ற காவலை நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.…

View More திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு

திமுக எம்.பி ரமேஷுக்கு சிபிசிஐடி காவல்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்…

View More திமுக எம்.பி ரமேஷுக்கு சிபிசிஐடி காவல்

கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற  காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி…

View More கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்