கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம்…

View More கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்

  தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் தற்போது கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90 சதவிகிதம் அளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அதுபோலவே, கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…

View More தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் 98 % பாதுகாப்பு உறுதி: ஆய்வில் தகவல்

ஒருவர் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் வாயிலாக அவரது உயிர் 98% பாதுகாக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பஞ்சாப் அரசு, சண்டிகர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்பு சார்பு ஆகியவை…

View More இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் 98 % பாதுகாப்பு உறுதி: ஆய்வில் தகவல்

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து…

View More தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை

மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின்…

View More புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளும், தலைவர்களும்அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் ம…

View More தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த…

View More பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

3ம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகமுன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தடுப்பூசி போடும் பணியும்…

View More 3ம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆர்.பி.உதயகுமார்

நீலகிரியில் 20,000 மேற்பட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி!

நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர், கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,…

View More நீலகிரியில் 20,000 மேற்பட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி!