காலரா இல்லாத உலகத்திற்கான ஒரு புதிய முயற்சி | வாய்வழி மருந்தை அறிமுகம் செய்த #BharatBiotech!

காலரா நோயை தடுக்க ‘ஹில்கால்’ என்ற வாய்வழி செலுத்தும் தடுப்பு  பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பி.டி.ஐ., ஹைதராபாத். இந்தியா உட்பட உலகம் முழுவதும் காலரா நோயைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்…

View More காலரா இல்லாத உலகத்திற்கான ஒரு புதிய முயற்சி | வாய்வழி மருந்தை அறிமுகம் செய்த #BharatBiotech!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள்…

View More கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்…

View More கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானி

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மூன்றாம்…

View More கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானி

டெல்டா வேரியன்ட்க்கு எதிராக 65.2% வீரியமாக செயல்படும் கோவாக்சின்

கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின்…

View More டெல்டா வேரியன்ட்க்கு எதிராக 65.2% வீரியமாக செயல்படும் கோவாக்சின்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த…

View More பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

பிரேசிலுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்து…

View More பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு,…

View More கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

குழந்தைகளிடம் கோவாக்சின் பரிசோதனை: மத்திய அரசு அனுமதி

2 முதல் 18 வயதுக் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் உயிரிழப்பை தடுக்கவும் கொரோனா…

View More குழந்தைகளிடம் கோவாக்சின் பரிசோதனை: மத்திய அரசு அனுமதி