மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்

உலகின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசு தினமான நேற்று இந்த மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…

View More மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த…

View More பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு,…

View More கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!