மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில் புதிய திருப்பம் – விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார்!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு…

View More மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில் புதிய திருப்பம் – விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார்!
police,complaint , Odisha actor ,Buddhaditya Mohanty ,controversial post ,Rahul Gandhi

#RahulGandhi குறித்து சர்ச்சை பதிவு…ஒடிசா நடிகர் மீது புகார்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் கொலைக்கு,…

View More #RahulGandhi குறித்து சர்ச்சை பதிவு…ஒடிசா நடிகர் மீது புகார்!

சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை! 43 வயது மதிக்கத்தக்க நபர் கைது!

டெல்லி – சென்னை விமானத்தில் வந்த பெண் பயணிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசா கைது செய்தனா். டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் கடந்த (09.10.2024) வந்து கொண்டு இருந்தது.…

View More சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை! 43 வயது மதிக்கத்தக்க நபர் கைது!
police ,arrested ,complaint ,Mano wife , steal,jewelery ,

பாடகர் #Mano-வின் மனைவியை தாக்கிய விவகாரம் | 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை!

மனோவின் மனைவியை தாக்கி விட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம், 12 சவரன் நகைகளை திருடி சென்ற புகாரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நள்ளிரவு பாடகர் மனோவின்…

View More பாடகர் #Mano-வின் மனைவியை தாக்கிய விவகாரம் | 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை!
#TirupatiLaddu - Special Investigation Team Rushed to Tirupati Temple : Plan to Investigate in Multiple Teams!

#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!

திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…

View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!

#TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்த நிலையில், 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆந்திராவில்…

View More #TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான, அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
Actress Reema Kallingal sued singer Suchitra for defamation!

பார்ட்டி விவகாரம்! பாடகி சுசித்ரா மீது #RimaKallingal புகார்!

மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது நடிகை ரீமா…

View More பார்ட்டி விவகாரம்! பாடகி சுசித்ரா மீது #RimaKallingal புகார்!

“சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!

ஒடிசா ஆளுநரின் மகன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி இரவில் ரயில்…

View More “சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!

சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!

கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…

View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!