எஸ்.எஸ் ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததாக வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரண். வழக்கறிஞரான இவர் ஸ்விகி ஆப் மூலம் சிக்கன் பிரியானியும் (ரூ.…
View More எஸ்.எஸ். ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன்-வழக்கறிஞர் புகார்!complaint
2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்
இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுச் சென்ற தனது கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (31). தனது 3 வயது…
View More 2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு-டிஜிபி அலுவலகத்தில் புகார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருவதாக அந்தக் கட்சியின் நிர்வாகி பார்த்தசாரதி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி வழக்கமான…
View More விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு-டிஜிபி அலுவலகத்தில் புகார்!ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த…
View More ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார்ரூ.5 கோடியை ஏமாற்றிவிட்டார்; நடிகர் விமல் மீது புகார்
நடிகர் விமல் 5 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பட தயாரிப்பாளர் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. அரசு பிலிம்ஸ் என்ற சினிமா…
View More ரூ.5 கோடியை ஏமாற்றிவிட்டார்; நடிகர் விமல் மீது புகார்சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்
சசிகலாவுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி…
View More சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்மாயமுகி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது இசையமைப்பாளர் புகார்
இசைக் கோப்பினை கேட்டு மிரட்டுவதாக மாயமுகி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயபாலா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மீத ஊதிய தொகையை வழங்காமல் கோப்பினை கேட்பதாக அவர் அளித்த புகாரில்…
View More மாயமுகி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது இசையமைப்பாளர் புகார்கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்
கணவருக்கு எதிராக கொடுத்த புகாருக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திரைப்பட நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராதா(38). சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து நேற்று புகார் மனு தந்தார். அந்த மனுவில், “கடந்த ஏப்ரல்…
View More கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்!
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார். நடிகர் சார்லி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும்…
View More காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்!தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் புகார்!
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஷாலும், ஜீவாவும் நண்பர்கள் என்பது திரையுலகத்தினர் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஜீவாவின் தந்தை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி…
View More தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் புகார்!