#TirupatiLaddu affair | The owner of #ARDairyFoods who supplied ghee filed a petition seeking anticipatory bail!

#TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர…

View More #TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
#TirupatiLaddu - Special Investigation Team Rushed to Tirupati Temple : Plan to Investigate in Multiple Teams!

#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!

திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…

View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!

#TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்த நிலையில், 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆந்திராவில்…

View More #TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!
#TirupatiLaddu Controversy - Devasthanam complains to police against #ARDairyFoods company that supplied ghee!

#TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…

View More #TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!