ஓமலூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் சேகரித்த தரவுகள் குறித்தும், அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது. சேலம் டிராவின் அறிவியல் மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப்…
View More ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!Coimbatore
“’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!
‘TEENZ’ படத்தின் விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த…
View More “’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு! பணிப்பெண் உட்பட இருவர் கைது!
நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் திருட்டு நடந்ததையடுத்து, அவரின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்…
View More நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு! பணிப்பெண் உட்பட இருவர் கைது!கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவரது…
View More கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா!மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்! நாளை முக்கியமான நாள்…ஏன் தெரியுமா?
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் நேரில் கள ஆய்வு…
View More மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்! நாளை முக்கியமான நாள்…ஏன் தெரியுமா?கேரளா, கர்நாடக கார்களை குறி வைத்து திருடும் கும்பல் – பிடிபட்ட 4 பேர் கூறிய திடுக்கிடும் தகவல்!
கேரளா மற்றும் கர்நாடக மாநில கார்களை மட்டும் குறி வைத்து கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது. கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கதை.. எங்கு நடந்தது.. விரிவாக பார்க்கலாம்.. கேரளா திருச்சூரைச்…
View More கேரளா, கர்நாடக கார்களை குறி வைத்து திருடும் கும்பல் – பிடிபட்ட 4 பேர் கூறிய திடுக்கிடும் தகவல்!நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை…
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!வெளிமாநில சொகுசு கார்களை திருடி வண்ணம் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை மாற்றி விற்பனை – கோவையில் 4பேர் கைது!
கோவையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் கார்களை குறி வைத்து திருடி அவற்றின் வண்ணம் மற்றும் ஜிபிஎஸ் கருவியை மாற்றி விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More வெளிமாநில சொகுசு கார்களை திருடி வண்ணம் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை மாற்றி விற்பனை – கோவையில் 4பேர் கைது!குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள் – நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!
கோவை அருகே சிறுவனை கேட்டின் வெளியே விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது தெருநாய்கள் சுற்றி வளைத்ததும் நொடிப் பொழுதில் அந்த குழந்தையை காப்பாற்றிய தந்தை காப்பாற்றியுள்ளார். கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர்…
View More குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள் – நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று…
View More நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!