தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை,…
View More பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!Coimbatore
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை விட பெரிய நிகழ்வு இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!“தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்” – அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை எனவும், கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு…
View More “தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்” – அண்ணாமலை பேட்டி!தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் ஜூன் 25 ஆம் தேதி…
View More தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!கோவையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் – ஒப்பந்ததாரருக்கு அபராதம்!
கோவையில் கடந்த 2 நாட்களுக்கு பெண் ஒருவர் திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100…
View More கோவையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் – ஒப்பந்ததாரருக்கு அபராதம்!கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!
கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து அசாம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம், திப்ருகருக்கு விவேக் விரைவு ரயில்…
View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!“இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” – செல்வப்பெருந்தகை பேச்சு!
இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி…
View More “இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” – செல்வப்பெருந்தகை பேச்சு!“அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த…
View More “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள்…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா…
View More கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!