கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.
View More “அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!CM
“மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழ்நாடு வருகிறார்.
View More இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!“தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!79-வது சுதந்திரதினம் – விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
View More 79-வது சுதந்திரதினம் – விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை…
View More “தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!“பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!
பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி!
சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி!திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி.மைத்ரேயன் !
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
View More திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி.மைத்ரேயன் !“சாலைப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!
வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “சாலைப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!