முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!
வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் சேர்ந்து முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜெயச்சந்திரன்....