சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம்…
View More #Chidambaram நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை! தீட்சிதர்கள் மீது அறநிலையத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு!Thillai Nataraja Temple
கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை
சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படி, கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்படுள்ளது. சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக…
View More கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணைஇந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு
சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து…
View More இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு