2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை விசாரணை குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது...