அரசு பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை…

View More அரசு பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் – அமைச்சர் அன்பில் மகேஸ்!

“எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” – எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!

நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப் பள்ளிகளையும் மூட திட்டமில்லை என மாவட்ட முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

View More “எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” – எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!

“நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது” – எல்.முருகன் பரபரப்பு புகார்!

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது” – எல்.முருகன் பரபரப்பு புகார்!

“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!

“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாட்டின் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” என சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 500 அரசுப்…

View More “அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுவை செயல்படுத்த பள்ளிகளுக்கு #TNGovt உத்தரவு!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக, ரூ.2 கோடி மதிப்பீட்டில், ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் பெயரில் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை…

View More அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுவை செயல்படுத்த பள்ளிகளுக்கு #TNGovt உத்தரவு!

விநாயகர் சதூர்த்தி | பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை | #TNGovt ரத்து செய்து நடவடிக்கை!

விநாயகர் சதுர்த்தி தொடர்பாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி…

View More விநாயகர் சதூர்த்தி | பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை | #TNGovt ரத்து செய்து நடவடிக்கை!

#Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

தமிழ்நாட்டில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்…

View More #Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

“விண்வெளியிலும் இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு…

View More “விண்வெளியிலும் இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து,  கள்ளச்சாராய உற்பத்தி மையமாக கருதப்படும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது…

View More “அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!

2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு…

View More தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!