அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!
கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கல்விச்சேவையை பின்பற்றி, அருப்புக்கோட்டையில் “அருப்புக்கோட்டை...