அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கல்விச்சேவையை பின்பற்றி, அருப்புக்கோட்டையில் “அருப்புக்கோட்டை…

View More அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!

“குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அடிமை ஆகாமல், பெற்றோர் அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி,…

View More “குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு!

பாலியல் ரீதியிலான குற்றங்களை தடுக்க ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு பாலியல்…

View More ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கக் குழு அமைப்பு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்க குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக கண்காணிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…

View More ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கக் குழு அமைப்பு!

உயர்கல்வி மாணவர்களுக்கு இணையவழி கல்வி: யுஜிசி

உயர்கல்வி மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தின்படி 40 சதவீத பாடங்கள் ‘ஸ்வயம்’ போன்ற இணையவழி கல்வித் திட்டம் வழியாக நடத்தப்படும் என்றும் எஞ்சிய 60 சதவீத பாடங்கள் நேரடி வகுப்புகள் மூலம் நடத்தப்படும் என பல்பலைக்கழக…

View More உயர்கல்வி மாணவர்களுக்கு இணையவழி கல்வி: யுஜிசி