“ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது!” – திமுக மீண்டும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என திமுக மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More “ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது!” – திமுக மீண்டும் எதிர்ப்பு

”ஒரே நாடு ஒரே தேர்தல்” : அக்.25ல் 2வது ஆலோசனை கூட்டம்..!

“ஒரே நாடு ஒரே தேர்தல்”  திட்டத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல்…

View More ”ஒரே நாடு ஒரே தேர்தல்” : அக்.25ல் 2வது ஆலோசனை கூட்டம்..!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ‘பிரிவு உபசார விருந்து’

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார்.  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 25ம்…

View More குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ‘பிரிவு உபசார விருந்து’

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்