“குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஏழைக் குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் – #Puducherry -ல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை INDIA கூட்டணி சார்பில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை…

View More மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் – #Puducherry -ல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

விரைவில் கேரளப் பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள்!

மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மாதத்திற்கு நான்கு நாள்களுக்குப் புத்தகப் பையின்றி பள்ளிகளுக்கு வரும் புதிய முயற்சியைக் கேரள அரசு பரிசீலனை செய்து வருகின்றது. பள்ளிகளில் மாணவர்களின் புத்தகச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள்…

View More விரைவில் கேரளப் பள்ளிகளில் புத்தகப்பை இல்லா நாள்!

“ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா…

View More “ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை திருக்கோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை…

View More இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

“மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு…

View More “மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு விடைத்தான் திருத்தும் பணி இன்று தொடங்கும் நிலையில், ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, 20ஆம் தேதியுடன்…

View More 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

JEE தேர்வு எழுதுவதில் சிக்கல்; பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். JEE விண்ணப்ப பதிவில் ,தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு…

View More JEE தேர்வு எழுதுவதில் சிக்கல்; பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்

பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வீடு தோறும் கணக்கெடுப்பு; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.  2022-2023ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை…

View More பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வீடு தோறும் கணக்கெடுப்பு; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

விஜயதசமியான நாளை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நாளை விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG,UKG மற்றும் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு…

View More விஜயதசமியான நாளை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு