“மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு...