மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி…

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” என்ற திட்டத்தின் கீழ் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி…

View More மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி…

தமிழ்நாடு அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ சிறந்த திட்டம்- மத்திய அமைச்சர்

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறந்த திட்டம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு…

View More தமிழ்நாடு அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ சிறந்த திட்டம்- மத்திய அமைச்சர்

10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனை

ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுப்ரியா சாஹு, கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தில் வரிசையில்…

View More 10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனை

தமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் மஞ்சப்பை தானியங்கி  இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு திறந்து வைத்தார்.  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில்…

View More தமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்!!!

மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பெசென்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்று மக்களுக்கு மஞ்சப்பைகளை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன் பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு…

View More மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

மஞ்சப்பை விற்பனை இயந்திரம்- முன்மாதிரி தயார்

பொதுஇடங்களில் மஞ்சப்பை விற்பனை செய்வதற்கான முன்மாதிரி இயந்திரம் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.  பிளாஸ்டிக்’ பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ்…

View More மஞ்சப்பை விற்பனை இயந்திரம்- முன்மாதிரி தயார்

பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை

பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான…

View More பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை

காய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்

காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை…

View More காய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்

மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும்…

View More மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு