சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!Temple Land
கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
சிவகாசி அருகே, சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி…
View More கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏகோயில் விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? நீதிபதிகள்
கோயில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியதோடு திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல்…
View More கோயில் விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? நீதிபதிகள்கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச்…
View More கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!