மிதவை உணவகம்: இனி ஏரியில் பயணித்தவாறே உணவருந்தலாம்!!
ஏரியில் படகில் பயணித்தவாறே உணவருந்த கூடிய வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் செங்கல்பட்டு...