சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!கோவில் நிலம்
கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
சிவகாசி அருகே, சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி…
View More கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ