தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை – 4 ரயில் சேவைகள் ரத்து!

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி…

View More தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை – 4 ரயில் சேவைகள் ரத்து!

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா – மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு…

View More இந்தியா Vs தென்னாப்பிரிக்கா – மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!

கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!

உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்ற  நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை…

View More கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!

“ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை…

View More “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…

View More சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!

இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…

View More சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு…

View More சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10…

View More தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!

மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன் மழை – செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து.!

மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் காலை 8மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27…

View More மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன் மழை – செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து.!