பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ!

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த…

View More பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ!

நாகை பேருந்து நிலையத்தில் தானாக ஸ்டார்ட் ஆகி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து!

நாகை புதிய பேருந்தில் நிறுத்தியிருந்த தனியார் பேருந்து தானாக ஸ்டார் ஆகி  அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் வியாபாரி படுகாயத்துடன் உயிர் தப்பினார். நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்காலிலிருந்து திருவாரூர்…

View More நாகை பேருந்து நிலையத்தில் தானாக ஸ்டார்ட் ஆகி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து!

பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!

கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று…

View More பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!

தனியார் பேருந்து விவகாரம்: அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்குவதின் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர்…

View More தனியார் பேருந்து விவகாரம்: அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன்? – போக்குவரத்து அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நாமக்கல் சேர்ந்த கார்த்திக் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்து இயக்க  உரிய அனுமதி பெற்று இயக்கி…

View More நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன்? – போக்குவரத்து அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி