புதுச்சேரி – நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சி !

புதுச்சேரியில் குடும்ப பிரச்னை காரணமாக பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழ நல்லூரை சேர்ந்தவர்கள் எட்டியன், ஜெயந்தி. இவர்களுக்கு 17 வயதே…

View More புதுச்சேரி – நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சி !

சட்டபேரவைக்குள் சான்றிதழ்களை தூக்கி எறிந்து கூச்சலிட்ட இளைஞரால் பரபரப்பு!

புதுச்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் சான்றிதழ்களை சட்டப்பேரவை வளாகத்திற்க்குள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். 29 வயதான இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து…

View More சட்டபேரவைக்குள் சான்றிதழ்களை தூக்கி எறிந்து கூச்சலிட்ட இளைஞரால் பரபரப்பு!

வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் – 25 நாட்களுக்கு பிறகு அதிரடி கைது

பேருந்தில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் 25 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்த படுக்கை வசதிகொண்ட ஏ.சி. பேருந்தில் நள்ளிரவில் பெண் பயணி ஒருவர் தனக்கு…

View More வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் – 25 நாட்களுக்கு பிறகு அதிரடி கைது