கோயில் திருப்பணி ஆய்வறிக்கைக்கு லஞ்சம்; சிக்கிய தொல்லியல் துறை அதிகாரி

திருச்சி குணசீலம் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள ஆய்வறிக்கை வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் தொல்லியல் துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் பிரசித்திபெற்ற…

View More கோயில் திருப்பணி ஆய்வறிக்கைக்கு லஞ்சம்; சிக்கிய தொல்லியல் துறை அதிகாரி

பாலியல் தொழில் தரகர்கள் காவல் துறையினருக்கு லஞ்சம் – ஆடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னையில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் தடையின்றி நடைபெற விபச்சார தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு தரகர்கள் லஞ்சம் கொடுத்து வருவது தொடர்பாக ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடத்தப்படும் மசாஜ் மையங்களின் இடைத்தரகர்கள்,…

View More பாலியல் தொழில் தரகர்கள் காவல் துறையினருக்கு லஞ்சம் – ஆடியோ வெளியானதால் பரபரப்பு

விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

சென்னையில் விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்லும் காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தாம் கூறும் நபரைதான் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் மூலம் பெறப்படும்…

View More விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

லஞ்ச புகார் ; முதலில் டிரான்ஸ்பர்… அடுத்து சஸ்பென்ட்

ஊழல் புகாரில் சிக்கி  சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது. சென்னை எழிலக கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் அமைந்துள்ளது. …

View More லஞ்ச புகார் ; முதலில் டிரான்ஸ்பர்… அடுத்து சஸ்பென்ட்

’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’

இரட்டை இலை சின்ன முறைகேடு வழக்கில், தாம் ஒரு நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமி‌ஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…

View More ’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’

பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (24). இவர் நேற்றைய தினம் தனது குழுவினரோடு துறையூர் – பெரம்பலூர்…

View More பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்