அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய இரண்டு புத்தகங்களின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டது. முனைவர் மாயா ஆஞ்சலோவின் (1928-2014) இயற்பெயர் மார்கரெட் ஆன் ஜான்ஸன். இவர்…
View More அமெ. எழுத்தாளர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் முதன்முறையாக தமிழில் வெளியீடு!Books
கலைஞர் தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த 100 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் தமிழாய்வு…
View More கலைஞர் தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!“கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று…
View More “கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது!” – ஆளுநர் ஆர்.என்.ரவிபூங்காக்களில் வாசிப்பு மையம்! சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!
புத்தகங்களை எளிதில் மக்களிடையே சேர்க்கவும், பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் வடசென்னையில் உள்ள பூங்காக்களில் வாசிப்பு மையங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தகங்கள் வைக்கப்பட்ட…
View More பூங்காக்களில் வாசிப்பு மையம்! சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – ஜன.16 – 18 வரை நடைபெறும்!
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 – வது சர்வதேச புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. சென்னையில் இரண்டாவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை மறுநாள் (ஜன.…
View More 2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – ஜன.16 – 18 வரை நடைபெறும்!திரையில் பூத்த புத்தகங்கள்… கைகளில் இருந்து காட்சிகளாக மாறிய கதைகள்..!
சென்னை புத்தகத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் புத்தகங்களாக வாசகர்களுக்கு பெரும் அனுபவத்தைத் தந்து திரைப்படங்களாக உருவெடுத்த கதைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பயணங்கள் அனுபவத்தையும், வாசிப்பு அறிவையும் அள்ளி அள்ளித் தருபவை. நவீன…
View More திரையில் பூத்த புத்தகங்கள்… கைகளில் இருந்து காட்சிகளாக மாறிய கதைகள்..!பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!
சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற சொல்லை மாற்ற NCERT என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய…
View More பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!“கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!
வாசிப்பை வலியுறுத்தும் விதமாக புத்தகங்களை கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரியினர் அசத்தியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி,…
View More “கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 70கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மா.நன்னன் என்னும் திருஞான சம்பந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மாசுப்ரமணியன்,…
View More ”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புமகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!
கோவையில் மகளின் திருமண அழைப்பிதழில் புத்தகங்களை மொய்யாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவையில் புளி அங்காடி நடத்தி வருபவர் ஜவகர் சுப்பிரமணியம். பல்வேறு சமூகப்…
View More மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!