பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்!

NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!

NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயர்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!

ஆங்கில பாட நூல்களுக்கு இந்தியில் தலைப்பு – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி என்பதை நயினார் நாகேந்திரன் இந்தியில் எழுதுவாரா என எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆங்கில பாட நூல்களுக்கு இந்தியில் தலைப்பு – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 9-11ம் வகுப்பு மார்க்குகளையும் சேர்க்க #NCERT பரிந்துரை!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில், 9-11ம் வகுப்பு மதிப்பெண்களை இணைக்க என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ளது.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய மதிப்பீட்டு மாதிரியை…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 9-11ம் வகுப்பு மார்க்குகளையும் சேர்க்க #NCERT பரிந்துரை!

“ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு நிகரானது” – என்சிஇஆர்டி இயக்குநர்!

அரசுப்பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்தாா். இது குறித்து அவா் கூறியதாவது,…

View More “ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு நிகரானது” – என்சிஇஆர்டி இயக்குநர்!

பாபர் மசூதி இடிப்பு பற்றிய தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து NCERT நீக்கிய விவகாரம்! ஒவைசி கண்டனம்!

பாபர் மசூதி இடிப்பு ஒரு “மிகப்பெரிய குற்றச் செயல்” என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ள  AIMIM-ன் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஒவைசி,…

View More பாபர் மசூதி இடிப்பு பற்றிய தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து NCERT நீக்கிய விவகாரம்! ஒவைசி கண்டனம்!

என்சிஇஆர்டி மீது வழக்குப்பதிவு? தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம்!

பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கவேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்…

View More என்சிஇஆர்டி மீது வழக்குப்பதிவு? தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம்!

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!

மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’, ’பாரத்’ ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்துவதில் தவறில்லை என என்சிஇஆர் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி…

View More பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்… `வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்?’- NCERT விளக்கம்!

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும் என NCERT இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி கேள்வி எழுப்பியுள்ளார்.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்…

View More பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்… `வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்?’- NCERT விளக்கம்!

பள்ளிப் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்: NCERT குழு பரிந்துரை!

பள்ளி பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் அனைத்து…

View More பள்ளிப் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்: NCERT குழு பரிந்துரை!