மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பார்வையிட்டு தான் எழுதிய புத்தகங்களை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார். மதுரை மாவட்டம், கோ. புதூர்…
View More மதுரையில் பள்ளி நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபுBooks
இனிதே நிறைவடையும் புத்தக கண்காட்சி – கடைசி நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
46 ஆவது புத்தக கண்காட்சியின் கடைசி நாளான இன்று புத்தகங்களை வாங்க ஆர்வமுடன் பொதுமக்கள் குவிந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக…
View More இனிதே நிறைவடையும் புத்தக கண்காட்சி – கடைசி நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்நியூஸ்7 தமிழின் “வாசிப்போம் நேசிப்போம்” – ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்
நியூஸ் 7 தமிழ் நடத்தும் “வாசிப்போம் நேசிப்போம்” நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நியூஸ் 7 தமிழ் மற்றும் ரோட்டரி கிளப்பின் நெய்தல் பிரிவு சார்பில், ”வாசிப்போம் நேசிப்போம்” என்ற நிகழ்ச்சி…
View More நியூஸ்7 தமிழின் “வாசிப்போம் நேசிப்போம்” – ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!
விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரையடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி…
View More விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் – எம்.பி. சு.வெங்கடேசன்
டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும், மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படுவது மகத்தான சாதனை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் திட்ட…
View More டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் – எம்.பி. சு.வெங்கடேசன்உலக புத்தக தின கொண்டாட்டம்
அறியாமை எனும் இருளை நீக்கி வாழ்வில் வெளிச்சம் பெற வைக்கும் புத்தகங்களை கொண்டாடும் வகையில் இன்று உலக புத்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தகங்கள் என்பன வெறும் தாளும், மையுமால் ஆனது மட்டுமல்ல.…
View More உலக புத்தக தின கொண்டாட்டம்தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு…
View More தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புமணமக்களுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
சாத்தூர் அருகே திருமண விழாவில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மணமக்களுக்கு சீர்வரிசையாக எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்ட நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள எதிர்க்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் –…
View More மணமக்களுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்க என்னைச் சந்திக்கவும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைளுக்கு பதில் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்: இறையன்பு கோரிக்கை
அரசு விழாக்களில் தனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம் என்று தமிழகத் தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பணி நேரம்…
View More அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்: இறையன்பு கோரிக்கை