“கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!

வாசிப்பை வலியுறுத்தும் விதமாக புத்தகங்களை கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரியினர் அசத்தியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி,…

View More “கொலுவில் புத்தகங்கள்” – வாசிப்பை வலியுறுத்தும் விதமாக கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரி அசத்தல்..!

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!

சென்னை திருவொற்றியூரில்  உள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. …

View More கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!