தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More இறையன்பு தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!Irai Anbu
கவன சிதறல் இன்றி தேர்வு எழுத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு வீடாக இறையன்பு அறிவுரை!
12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று, தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார்.
View More கவன சிதறல் இன்றி தேர்வு எழுத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு வீடாக இறையன்பு அறிவுரை!போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில்,…
View More போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளர் யார்?
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமைச்செயலாளர் யார்? என்ற தேடல் தொடங்கியுள்ளது. “அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்கள்,…
View More தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளர் யார்?மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு
சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை…
View More மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வுமழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
View More மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வுபோதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்பு
போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை…
View More போதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்புமாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்
சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமைச்…
View More மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை- தலைமை செயலாளர்
தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டிற்கென வேளாண் கொள்கை ஒன்று, வேளாண் சார்ந்த அனைத்து துறைகளையும்…
View More தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை- தலைமை செயலாளர்ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. உயிரி தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி…
View More ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து