வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?

வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

View More வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே

விப்ரோ தலைவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்..!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

View More விப்ரோ தலைவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்..!

வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களுருவில் புதிதாக 3 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

View More பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!

பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!