பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசத்துரோகம்” – ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட இளைஞர் அடித்தே கொல்லப்பட்டது குறித்து சித்தராமையா கருத்து!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அது தவறு என்றும், அது தேசத்துரோகத்திற்குச் சமம் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

View More “பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசத்துரோகம்” – ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட இளைஞர் அடித்தே கொல்லப்பட்டது குறித்து சித்தராமையா கருத்து!

தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை…

View More தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த கர்நாடக மாநில முதலமைச்சருக்கு,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக…

View More மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

கர்நாடகாவில் பெண்கள் இலவச பேருந்து பயணம் – தொடங்கிவைத்தார் முதலமைச்சர் சித்தராமையா!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார். அண்மையில் நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் உரிமைத் தொகை,…

View More கர்நாடகாவில் பெண்கள் இலவச பேருந்து பயணம் – தொடங்கிவைத்தார் முதலமைச்சர் சித்தராமையா!!

ஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!

கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை…

View More ஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!