பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

“மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயர சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

View More “மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களுருவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

View More கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

“பாதுகாப்பு தோல்வி” – பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டி வருகிறது…

View More “பாதுகாப்பு தோல்வி” – பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!