போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…
View More போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!AITUC
மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து, 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படாத…
View More மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை…
View More பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வழக்கத்தைவிட காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட சில போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி…
View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!
இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…
View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!
தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகராட்சி ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நேற்று போக்குவரத்துத்துறை…
View More அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!