சென்னையை அடுத்த ஆவடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பழைய காலத்து செம்மர தூணை திருடி சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆவடி அண்ணாமலை நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்…
View More பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!Avadi
ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பட்டாசு குப்பைகள் 2 நாட்களில்…
View More ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!
சென்னையை அடுத்த ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியா இன்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த…
View More முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறை..! ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே!
பொது மக்கள், எவ்வித அச்சம் இன்றி காவல் நிலையங்களுக்கு வந்து புகார் தருவதற்கு வசதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், காவல்துறையினர் மீது எவ்வித முறைகேடுகளுக்கு இடமின்றி செயல்படவும், தமிழக காவல்துறை வரலாற்றில்…
View More தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறை..! ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே!தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவர் கைது
சென்னை அம்பத்தூர் அருகே தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடியை சேர்ந்த சரவணன், அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி இருவரும் அத்திபட்டில் ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகின்றனர்.…
View More தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவர் கைதுதிமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அதிமுக வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் திமுகவில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்…
View More திமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?
ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு நோட்டமிட்ட இளைஞர், பொருள் எதுவும் கிடைக்காததால் லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த ஆவடி காமராஜர்…
View More லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி
தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…
View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதிமது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு!
மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்ததால் நண்பனை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 20 வயதான தயாளன். இவர் பொருளாதாரம் 3ம் ஆண்டு படித்துவருகிறார். இவர்…
View More மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு!