முதல் முறையாக முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள்!! ஆதிச்சநல்லூர் அகழாய்வுவில் கண்டெடுப்பு!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் போது, முதல் முறையாக குழந்தை முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய…

View More முதல் முறையாக முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள்!! ஆதிச்சநல்லூர் அகழாய்வுவில் கண்டெடுப்பு!!

கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு…

View More கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி

தமிழ்நாடு திரும்பினார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

மீண்டும் சென்னைக்கு திரும்பினார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக…

View More தமிழ்நாடு திரும்பினார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

“தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன்” – தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன் என மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர்…

View More “தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன்” – தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி