ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்

ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…

View More ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்