ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? – உண்மையில் அந்த படம் யாருடையது?

This news Fact Checked by PTI ஞானவாபி மசூதிக்காக மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டே என்பவர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.…

View More ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? – உண்மையில் அந்த படம் யாருடையது?

ஞானவாபி மசூதி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனு தள்ளுபடி

ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தொடரபட்ட  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்ததாக கோரிய வழக்கின் விசாரணையை எதிர்த்து…

View More ஞானவாபி மசூதி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனு தள்ளுபடி