விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம்…
View More வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!அகழாய்வு
வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் இன்று கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை பகுதிக்குள்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள்…
View More வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
View More கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டெடுப்பு
ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர்…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டெடுப்புகொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக…
View More கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்புதொல்லியல் அகழாய்வு; ராஜேந்திரசோழன் அரண்மனையின் செங்கல் சுவர் கண்டெடுப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேரரசர் ராஜேந்திரசோழன் அரண்மனையின் 30 அடுக்கு வரிசை கொண்ட செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல்துறை சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் தொல்லியல் அகழாய்வுப்பணிகள் கடந்த 1986…
View More தொல்லியல் அகழாய்வு; ராஜேந்திரசோழன் அரண்மனையின் செங்கல் சுவர் கண்டெடுப்புகிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளியில் உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.…
View More கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டெடுப்புஅகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு
ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மாமன்னன் ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு பணிகள்…
View More அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு