மதங்களை கடந்து சாதனை….சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவர்!
உத்திரப்பிரதேச மாநில சமஸ்கிருத வாரியத் தேர்வில் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம் மாணவர் இர்பான் முதலிடம் பிடித்துள்ளார். உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள சந்தௌலியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் இர்பான். இவர் கடந்த பிப்ரவரி- மார்ச்...