தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப். 12) தொடங்க உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று…
View More ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!Appavu
“தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.12-ஆம் தேதி கூடுகிறது; பிப்.19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!” – சபாநாயகர் மு.அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12-ஆம் தேதி (12.02.2024) கூடுவதாகவும், பிப்ரவரி 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு…
View More “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.12-ஆம் தேதி கூடுகிறது; பிப்.19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!” – சபாநாயகர் மு.அப்பாவு“3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!
இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:…
View More “3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!“மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More “மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர்…
View More தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!பேரவைத்தலைவர் பேசுவதை குறைக்க வேண்டும்– வேல்முருகன்
பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்வி…
View More பேரவைத்தலைவர் பேசுவதை குறைக்க வேண்டும்– வேல்முருகன்தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புசட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டவிதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ, அங்கு அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை…
View More சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜனவரி 9ஆம் தேதி காலை…
View More ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு’நிறுவனங்களுக்கு சாதகமான கடன் தள்ளுபடியால் மக்கள் பாதிப்பு’ – சபாநாயகர் அப்பாவு
நிறுவனங்களுக்கு சாதகமாக கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால், சாமானிய மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்படுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின், தணிக்கை வாரம் 2022 நிறைவு விழா…
View More ’நிறுவனங்களுக்கு சாதகமான கடன் தள்ளுபடியால் மக்கள் பாதிப்பு’ – சபாநாயகர் அப்பாவு