நடுநிலையோடு இல்லாமல் சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் – இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நடுநிலையோடு இல்லாமல் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என கூறி அதிமுக…

View More நடுநிலையோடு இல்லாமல் சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் – இபிஎஸ் குற்றச்சாட்டு

கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…

View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

இரங்கல் தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும், மறைந்த பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.    தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.…

View More இரங்கல் தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு

பொன்னாகுடி நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள்-சபாநாயகர் அப்பாவு ஆய்வு

2023 ஆம் ஆண்டிற்கும் நம்பியார், கருமணியார், தாமிரபரணி ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பணிகளின் தற்போதைய நிலை அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை…

View More பொன்னாகுடி நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள்-சபாநாயகர் அப்பாவு ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு

அதிமுக துணைத் தலைவர் விவகாரம்: ஜனநாயக ரீதியில் நடவடிக்கை இருக்கும் – அப்பாவு

அதிமுக துணை தலைவர் விவகாரத்தில் கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கையாக இருக்கும் என திருநெல்வேலியில் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 151 வது…

View More அதிமுக துணைத் தலைவர் விவகாரம்: ஜனநாயக ரீதியில் நடவடிக்கை இருக்கும் – அப்பாவு

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்- அப்பாவு

அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  16-வது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவின்…

View More அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்- அப்பாவு

மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம்…

View More மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

பாவம் விடுங்க சார்… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை…

சட்டப்பேரவையில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணன் பேசிக்கொண்டிருந்தபோது அவரைக் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. கேள்வி நேரத்தில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்…

View More பாவம் விடுங்க சார்… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை…

ஆளுநர்கள் முடிவெடுக்க கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும்; சபாநாயகர் அப்பாவு

சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும் என அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் தமிழ்நாடு சபாநயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற 82-ஆவது…

View More ஆளுநர்கள் முடிவெடுக்க கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும்; சபாநாயகர் அப்பாவு