தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சபாநாயகர் அப்பாவு வழங்கினார். தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன்,…
View More 1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்Appavu
கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை நேரில் அழைத்தார் சபாநாயகர்
சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு தலைமையேற்க குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும்…
View More கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை நேரில் அழைத்தார் சபாநாயகர்கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சபாநாயகர் அப்பாவு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு…
View More கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சபாநாயகர் அப்பாவுகலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர்…
View More கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி ஆரம்ப சுகாதார…
View More அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்சபாநாயகரானார் அப்பாவு.. சொந்த ஊரில் கொண்டாட்டம்!
ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு, சபாநாயகராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவரது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தின் 16வது சபாநாயகராக, ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்…
View More சபாநாயகரானார் அப்பாவு.. சொந்த ஊரில் கொண்டாட்டம்!சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.…
View More சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!
தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் அப்பாவு போட்டியிடுவதாக திமுக அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. சட்டமன்ற…
View More சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!