ஒரே மொழி பேசும் மக்கள் இரு மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்கு அரசு பணியிடங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் தரும் திட்டம் தொடங்கபட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.…
View More அரசு ஊழியர்களுக்கு இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் திட்டம்Andhra
சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யுவான் வாங்-5 என்ற…
View More சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?400 திரையரங்குகள் மூடல், காரணம் இது தான்.
ஆந்திராவில் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால் தற்காலிகமாக 400 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவியேற்ற பிறகு சினிமா டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு…
View More 400 திரையரங்குகள் மூடல், காரணம் இது தான்.பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு
சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. ஆந்திராவின் சோடவரம் என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல்…
View More பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வுமணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!
ஆந்திர மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா பகுதியில் மதுரவாடா தெலுங்கு தேசம் இளைஞர் அணித்…
View More மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் லாரியில் தொங்கவிட்ட டிரைவர்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடி ஒன்றில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் வரை லாரியில் தொடங்கவிட்டபடி சென்ற லாரி ஓட்டுநரின் செயல்…
View More டோல்கேட் ஊழியரை 10 கி.மீ. தூரம் லாரியில் தொங்கவிட்ட டிரைவர்!விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி
சித்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய கார், தீப்பிடித்து எரிந்ததில், 6 பேர் பரிதாபமாக பலியாயினர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கி. மீ தூரத்தில் இருக்கிறது காணிப்பாக்கம். இங்குள்ள…
View More விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலிமனைவி பற்றி அவதூறு… சந்திரபாபு நாயுடு திடீர் கண்ணீர்
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்ச ருமான சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.…
View More மனைவி பற்றி அவதூறு… சந்திரபாபு நாயுடு திடீர் கண்ணீர்திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்
திருப்பதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையினால் நேரிட்ட வெள்ளப்பெருக்கில், ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை…
View More திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி
நூறு சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள், மால்களை திறப்பது உட்பட…
View More 100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி