மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!

திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பசுக்கள் புல், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள்,…

View More மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!

என்னது நான் செத்துட்டேனா?: சாமி திரைப்பட வில்லன் வெளியிட்ட வீடியோ!

நான் நலமாக இருக்கிறேன், சமூக வலைதளங்கள்தான் என்னை கொன்றுவிட்டன என்று நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டுள்ளார். கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை…

View More என்னது நான் செத்துட்டேனா?: சாமி திரைப்பட வில்லன் வெளியிட்ட வீடியோ!

காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

  கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகனை போலீசாருக்கு பயந்து ஆந்திர மாநிலம் காளாஸ்திரி அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.…

View More காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்…

View More சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு

காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலி

ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.  ஆந்திர மாநிலம், சித்தூரில் இயங்கி வந்த காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்…

View More காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலி

அரசு ஊழியர்களுக்கு இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் திட்டம்

ஒரே மொழி பேசும் மக்கள் இரு மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்கு அரசு பணியிடங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் தரும் திட்டம் தொடங்கபட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.…

View More அரசு ஊழியர்களுக்கு இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் திட்டம்

சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  யுவான் வாங்-5 என்ற…

View More சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

400 திரையரங்குகள் மூடல், காரணம் இது தான்.

ஆந்திராவில் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால் தற்காலிகமாக 400 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவியேற்ற பிறகு சினிமா டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு…

View More 400 திரையரங்குகள் மூடல், காரணம் இது தான்.

பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. ஆந்திராவின் சோடவரம் என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல்…

View More பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!

ஆந்திர மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா பகுதியில் மதுரவாடா தெலுங்கு தேசம் இளைஞர் அணித்…

View More மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!