ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…
View More ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!Andhra
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
கோடை விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. ஐந்து கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் அதிகளவு பக்தர்கள் செல்லும் கோயிலாக…
View More திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!
சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…
View More சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலி
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார்…
View More ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலிகாதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி
குழந்தைகளுடன், தன்னை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த, காவல் ஆய்வாளர் கணவனை, மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை…
View More காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவிமணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!
திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பசுக்கள் புல், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள்,…
View More மணலை சாப்பிட்ட பசு – ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆந்திர மக்கள்; திருப்பதியில் வினோதம்!என்னது நான் செத்துட்டேனா?: சாமி திரைப்பட வில்லன் வெளியிட்ட வீடியோ!
நான் நலமாக இருக்கிறேன், சமூக வலைதளங்கள்தான் என்னை கொன்றுவிட்டன என்று நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டுள்ளார். கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை…
View More என்னது நான் செத்துட்டேனா?: சாமி திரைப்பட வில்லன் வெளியிட்ட வீடியோ!காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்
கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகனை போலீசாருக்கு பயந்து ஆந்திர மாநிலம் காளாஸ்திரி அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.…
View More காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்…
View More சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்புகாகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலி
ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூரில் இயங்கி வந்த காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்…
View More காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் பலி