ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!

ஆந்திராவில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிபட்டினம்…

View More ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!

ஒடிசாவில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! – பாஜக முன்னிலை!

 ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒடிசாவில் ஆட்சி செய்து வரும், பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

View More ஒடிசாவில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! – பாஜக முன்னிலை!

உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

ஆந்திரா மாநிலத்தை  சேர்ந்த சாய் திருமலா நீதி என்பவர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அண்மை காலங்களில்  கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர்,  அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில்…

View More உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியம்மாதேவி வனப்பகுதி அருகே ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி…

View More உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!

ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!

ஆந்திராவில் ராயல சீமா, கோஷ்டா ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் திருப்பதி மலைக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் ராயல சீமா,…

View More ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

ஆந்திராவில் இருந்து கூரியர் மூலம் கஞ்சா வர வழைத்து, ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.tech பட்டதாரி கைது செய்யப்பட்டார்.  சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர…

View More ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் – தமிழ்நாட்டில் கொண்டாட்டங்கள் இல்லையே ஏன்?

நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாட்டங்கள் இல்லையே ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினம் கேரளா, …

View More நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் – தமிழ்நாட்டில் கொண்டாட்டங்கள் இல்லையே ஏன்?

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம்! பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் பவன் கல்யாண்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

View More ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம்! பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் பவன் கல்யாண்!

சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில்…

View More சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!

விளைநிலத்திலிருந்து வெளிவந்த வைரம்…. ஆந்திர விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!! இணையத்தில் தீயாய் பரவும் செய்தி!!

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா,…

View More விளைநிலத்திலிருந்து வெளிவந்த வைரம்…. ஆந்திர விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!! இணையத்தில் தீயாய் பரவும் செய்தி!!