#Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா – காசிப்பேட்டை மார்க்கத்தில் ராயனபாடு ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில்…

View More #Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!
10 dead in #Andhra due to heavy rains and floods! 5 lakh funding announcement

மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த…

View More மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

#Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்…

View More #Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

#WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…

View More #WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!

ஆந்திராவில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிபட்டினம்…

View More ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!

ஒடிசாவில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! – பாஜக முன்னிலை!

 ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒடிசாவில் ஆட்சி செய்து வரும், பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

View More ஒடிசாவில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! – பாஜக முன்னிலை!

உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

ஆந்திரா மாநிலத்தை  சேர்ந்த சாய் திருமலா நீதி என்பவர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அண்மை காலங்களில்  கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர்,  அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில்…

View More உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியம்மாதேவி வனப்பகுதி அருகே ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி…

View More உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!

ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!

ஆந்திராவில் ராயல சீமா, கோஷ்டா ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் திருப்பதி மலைக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் ராயல சீமா,…

View More ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

ஆந்திராவில் இருந்து கூரியர் மூலம் கஞ்சா வர வழைத்து, ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.tech பட்டதாரி கைது செய்யப்பட்டார்.  சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர…

View More ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!