மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
View More ஆந்திராவில் பெண்களுக்குப் புதிய சகாப்தம் – ‘மகாசக்தி’ திட்டம் தொடக்கம்!ChandrababuNaidu
#Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பொதுவெளியே இப்படி பேசியது ஏன் என்று சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க…
View More #Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!#Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!
லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதியில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க…
View More #Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!
பிரதமர் நரேந்திர மோடி குறித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பழைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…
View More பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான 3 வழக்குகளில் முன்ஜாமீன் மறுப்பு: ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான 3 வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக…
View More சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான 3 வழக்குகளில் முன்ஜாமீன் மறுப்பு: ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு…
View More சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவுசந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை…
View More சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்…
View More சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு