மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள்…

View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…

View More சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்