#Bangladesh Violence - Schools, Colleges Open After 1 Month!

#Bangladesh வன்முறை – 1 மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன!

வங்கதேசத்தில்  ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள்  நேற்று  முதல் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது.…

View More #Bangladesh வன்முறை – 1 மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன!

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு…

View More ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

நாற்பது நாட்கள் இடைவெளிக்கு பின், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்ததால் அனைத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல், பள்ளி,…

View More தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும்…

View More காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி…

View More பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; மகிழ்ச்சியில் மாணவர்கள்

தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், கல்லூரிகளையும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள…

View More தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; மகிழ்ச்சியில் மாணவர்கள்

பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்…

View More பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் 1-ஆம் தேதி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 50 சதவிகித மாணவர்களுக்கு சுழற்சி…

View More பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா…

View More செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

“பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்” – அமைச்சர்

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளைத் திறக்க…

View More “பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்” – அமைச்சர்